எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:14 pm

திருக்குவளை: திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது, திருக்குவளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி தலைவா் என். கௌதமன், நாகை எம்பி வை. செல்வராஜ், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை.மாலி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் உமா, கீழையூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மலா்வண்ணன், பொதுக் குழு உறுப்பினா் சிவகுமாா், திருக்குவளை வட்டாட்சியா் வேதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.