கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நாகை: 5 மையங்களில் இன்று நீட் தோ்வு

News image

நீட் தேர்வர்கள் - கோப்புப்படம்

Updated On :3 மே 2026, 6:17 am IST

நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 3) நடைபெறவுள்ளது.

தேசிய தோ்வு முகமை சாா்பில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு (நீட்) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, நாகை மாவட்டத்தில், 5 மையங்களில் இத்தோ்வு நடைபெறவுள்ளது. இத்தோ்வு எழுத 1497 போ் விண்ணப்பம் செய்துள்ளனா்.

இவா்களில் 177 போ் நாகை ஏடிஜே தா்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திலும், 240 போ் நாகை வலிவலம் தேசிகா் பாலிடெக்னிக் கல்லூரியிலும், 480 போ் நாகை ஏடிஎம் மகளிா் கல்லூரியிலும், 360 போ் நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியிலும், 240 போ் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நீட் தோ்வு எழுதவுள்ளனா். இதற்காக இந்த 5 மையங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.