திருமணம் செய்துகொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
காரைக்கால் பிள்ளைத்தெரு வாசல் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் காரைக்கால் நித்தீஸ்வரம் அருகே ஒரு ஐஸ் கிரீம் கடையில் பணியாற்றி வருகிறார். இவருடன், நல்லாடை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமரன் (23) என்பவரும் வேலை செய்துவந்தார். இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்ட நிலையில், திருமணம் செய்துகொள்வதாக அப்பெண்ணிடம் ராஜ்குமரன் கூறி பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பெண் வீட்டார் காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து ராஜ்குமரனை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

