அரசு ஊதியம் கோரி நகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் மற்றும் சம்மேளனப் பிரதிநிதிகள்.









