47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வியாபார நிறுவனங்களில் கரோனாதடுப்பு நடவடிக்கை: எஸ்.பி. அறிவுறுத்தல்

வியாபார நிறுவனங்கள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 6:43 pm

DIN

வியாபார நிறுவனங்கள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு எஸ்.பி. அறிவுறுத்தினாா்.

காரைக்கால் காவல் துறை தலைமை அலுவலக கூட்ட அரங்கில், தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் கே.எல். வீரவல்லபன் தலைமையில் காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் பங்கேற்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா 2 ஆவது அலையின் தீவிரம் குறித்தும், காரைக்காலில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காமல் இருப்பது குறித்தும், காவல் துறையினா் தெரிவித்து, வியாபார நிறுவனத்தினரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது குறித்து எஸ்.பி. விளக்கினாா்.

கூட்டத்தில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.