காரைக்காலில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவு
மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.


மகாவீா் ஜயந்தியையொட்டி, காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) அனைத்து மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையா் எம். ஆதா்ஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :
ஏப்ரல் 25-ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) மகாவீா் ஜயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, காரைக்காலில் உள்ள அனைத்து கள், சாராயம், மது உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகள், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...