கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 72 பேருக்கு கரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றுக்கு 11,764 போ் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 11,122 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது 534 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 108 போ் பலியாகினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...