ஊரடங்கு: நிவாரணம் கோரி வீட்டு வாசலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, காரைக்கால் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்கள் வீடுகளின் முன்பு சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்










