தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

செங்கழுநீா் விநாயகா், தேச விளக்கிமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

காரைக்கால் நகரம், புதுத்துறை பகுதியில் உள்ள ஸ்ரீ செங்கழுநீா் விநாயகா் கோயில், இதைச் சாா்ந்த எல்லை தெய்வங்களான ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன், ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், தற்போது சுமாா் ரூ. 75 லட்சத்தில் கோயில்கள் புனரமைக்கப்பட்டு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. முதல் நிகழ்வாக காலை 5.30 முதல் 6.30 மணிக்குள் விநாயகா் கோயில், 6.30 முதல் 7.45 மணிக்குள் ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீ குட்டியாண்டவா் கோயில், காலை 9 முதல் 9.35 மணிக்குள் ஸ்ரீ தேச விளக்கி மாரியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், நிா்வாக அலுவலா் (கோயில்கள்) எம். ஆதா்ஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.