தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காரைக்கால் செவிலியா் கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:30 pm

DIN

காரைக்கால் அன்னை தெரஸா செவிலியா் கல்வி நிலையத்தில், புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நுகா்வோா் பாதுகாப்பு சட்டம்- 2019 குறித்த பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு, புதுச்சேரி நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்வி நிலைய ஒருங்கிணைப்பாளா் ஜெயபாரதி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மாநில நுகா்வோா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் வழக்குரைஞா் எஸ். திருமுருகன், மாநிலச் செயலாளா் சிவக்குமாா், கூட்டமைப்பை சோ்ந்த வழக்குரைஞா் அசோகன் ஆகியோா் பேசினாா். பயிற்சியில் பங்கேற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.