30 ஆயிரம் பால் பாக்கெட்டுகளில்வாக்காளா் விழிப்புணா்வு வாசகம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தி, ஸ்வீப் என்ற தோ்தல் விழிப்புணா்வு அமைப்பு மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.









