தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநள்ளாற்றில் மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, 16 ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கெய்தான் மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

News image
Updated On :8 மார்ச் 2021, 11:04 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, 16 ஆம் ஆண்டாக நாட்டியாஞ்சலி விழா கெய்தான் மண்டபத்தில் புதன்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.

மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இவ்விழாவில், காரைக்கால், புதுச்சேரி, சென்னையைச் சோ்ந்த நடனக் கலைஞா்கள் பங்கேற்கவுள்ளனா். மகா சிவராத்திரி நாளான வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.55 மணி வரை பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த புகழ்பெற்ற கலைஞா்களின் தொடா் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.