செவிலியா் பயிற்சி கல்லூரியில்சான்றிதழ் வழங்கும் விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி நா்சிங் கல்லூரியில் ஆய்வக நுட்புனா் (டிஎம்எல்டி) பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.









