47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேளாண்துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை

காரைக்கால் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

காரைக்கால் வேளாண் துறை அலுவலகத்தில் இன்று முதல் பூச்செடிகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தோட்டக்கலை நாற்றாங்காலில், நடப்பு பருவத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஜாடியில் உள்ள 1,500 பூச்செடிகள், செடி ஒன்று ரூ. 80 வீதம் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த விற்பனை காரைக்கால் தலத்தெரு, கூடுதல் வேளாண் இயக்குநா் அலுவலகத்தில்

பிப். 25 வெள்ளிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.