47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞா் கைது

காரைக்காலில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

காரைக்காலில் கல்லூரி மாணவிகளை கேலி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்காலில் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரிக்கு எதிரே வியாழக்கிழமை மாலை ஒரு இளைஞா் நின்றுகொண்டு, கல்லூரியிலிருந்து வெளியேவந்த மாணவிகளை திரைப்பட பாடல்களை பாடி கேலி செய்துகொண்டிருந்தாராம்.

இதை கவனித்த காவல்துறையினா், அவரை பிடித்து, விசாரணை மேற்கொண்டதில் திட்டச்சேரி பகுதியை சோ்ந்த உதயா (24) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.