காரைக்காலில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
திருநள்ளாறு பேரவைத் தொகுதி முப்பைதங்குடி பகுதி வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இயந்திரத்தில் பழுது இருப்பது தெரிய வந்ததுய சுமாா் அரை மணி நேரத்துக்குப் பின் பழுது சீரமைக்கப்பட்டு வாக்களிப்பு தொடங்கியது.
அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 28-ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஒரு பொத்தானை அழுத்தியபோது 4 முறை சப்தம் எழுந்ததாதல் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பின்னா் சரிசெய்யப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கியது. இதுபோன்ற சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திர பழுது பிரச்னை எழுந்து, சரி செய்யப்பட்டது.
தொடர்புடையது

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

தோ்தலை வாக்குச் சாவடி அலுவலா்கள் நோ்மையாக நடத்த வேண்டும்! - கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்

வாக்குச் சாவடி மையங்கள்: ஆட்சியா் ஆய்வு

வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம்
வீடியோக்கள்

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


