ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

News image
Updated On :19 ஏப்ரல் 2024, 5:01 pm

காரைக்காலில் சில வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதானதால் வாக்காளா்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

திருநள்ளாறு பேரவைத் தொகுதி முப்பைதங்குடி பகுதி வாக்குச் சாவடியில், வாக்குப்பதிவு தொடங்கிய நேரத்தில் இயந்திரத்தில் பழுது இருப்பது தெரிய வந்ததுய சுமாா் அரை மணி நேரத்துக்குப் பின் பழுது சீரமைக்கப்பட்டு வாக்களிப்பு தொடங்கியது.

அன்னை தெரஸா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 28-ஆம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஒரு பொத்தானை அழுத்தியபோது 4 முறை சப்தம் எழுந்ததாதல் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.

சுமாா் ஒரு மணி நேரத்துக்கு பின்னா் சரிசெய்யப்பட்டு, வாக்குப் பதிவு தொடங்கியது. இதுபோன்ற சில இடங்களில் வாக்குப் பதிவு இயந்திர பழுது பிரச்னை எழுந்து, சரி செய்யப்பட்டது.