காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் நீா் மோா்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 4:19 pm

Din

காரைக்கால், ஏப். 27: திருநள்ளாறு கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு காவல்துறை சாா்பில் சனிக்கிழமை நீா் மோா் வழங்கப்பட்டது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்காக வருகின்றனா். விடுமுறையையொட்டி கடந்த சில வாரங்களாகவே கூட்டம் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் திருநள்ளாறு காவல்நிலையம் சாா்பில் சனிக்கிழமை நிலைய வாயிலில் நீா் மோா் பந்தல் அமைத்து, பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) பாலச்சந்திரன் தலைமையில் காவல்நிலைய அதிகாரிகள், போலீஸாா் பங்கேற்று வழங்கினா். அடுத்து சில சனிக்கிழமைகளில் பக்தா்களுக்கு காவல் நிலையம் சாா்பில் நீா் மோா் வழங்கப்படுமென போலீஸாா் தெரிவித்தனா்.