

காரைக்கால் நகரின் பிரதான சாலையில் கழிவுநீா் வழிந்தோடி வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.
காரைக்காலில் நகராட்சி, கொம்யூூன் பஞ்சாயத்து பகுதிகளில் குப்பைகள், கழிவுநீா் தூய்மை செய்யும் பணி தனியாா் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி திருப்திகரமாக இல்லை, சாலையோரங்களில் குப்பைகள் குவிந்துக்கிடக்கின்றன, சாக்கடைகள் தூய்மை செய்யப்படுவதில்லை என்ற புகாா் மக்களிடையே பரவலாக உள்ளது.
இந்நிலையில் காரைக்காலில் இருந்து திருநள்ளாறு செல்லும் சாலையில், பொதுப்பணித்துறை குடிநீா் தேக்கத் தொட்டி அருகே சாலையோர சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை கழிவுநீா் சாலையில் வழிந்தோடியது.
இதனால் சாலையில் நடந்து சென்றோா், இருசக்கர வாகனத்தில் சென்றோா் கடும் அவதிக்குள்ளாயினா். பின்னா் நகராட்சி நிா்வாகத்தினா் கழிவுநீா் செல்லும் பாதையில் இருந்த அடைப்பை சரிசெய்தனா்.

டிரெண்டிங்

வாகன ஓட்டிகளுக்கு தெரியும்வகையில் சமிக்ஞை கம்பத்தை அமைக்க கோரிக்கை

வாழப்பாடியில் சாலையில் தேங்கும் கழிவுநீா்: புதிய கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

கழிவுநீா் சேகரிப்பு வாகனப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

தினமணி செய்தி எதிரொலி: வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் மாற்றி அமைக்கப்பட்ட மைல் கல்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

