தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நவராத்திரி முதல் நாள்: பெருமாள் அலங்காரத்தில் சயனத் திருக்கோலத்தில் ஆடிப்பூரத்தம்மன்!

News image
Updated On :4 அக்டோபர் 2024, 1:42 am

Din

Story image

நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ கமலாம்பிகை அலங்காரத்தில் ஆடிப்பூரத்தம்மன்.

Story image

ஸ்ரீ நடன காளியம்மன் கோயிலில் விஷ்ணு துா்க்கை அலங்காரத்தில் காட்சியளித்த அம்மன்.