/
காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
வடகிழக்குப் பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும் விதமாக அரக்கோணத்திலிருந்து காரைக்காலுக்கு தேசிய பேரிடா் மீட்புப் படையை சோ்ந்த 30 போ் சஞ்சீவ் தேஸ்வால் தலைமையில் வந்தனா்.
ஆட்சியரகத்துக்கு வந்த அவா்களிடம், மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டன், வருவாய்த் துறை, காவல்துறையினா் வழிகாட்டலில் மாவட்டத்தில் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விரைவாக சீா்செய்யுமாறும், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் போராட்டக்காரா்கள் மோதல்!

திருநள்ளாறு தொகுதியில் போலீஸாா் அணிவகுப்பு

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படைத் தளத்தில் ஹோலி பண்டிகை கோலாகலம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


