/
காரைக்கால்: கோயில்களில் நடைபெறும் திருப்பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.
காரைக்கால் சோமநாதசுவாமி, காரைக்கால் அம்மையாா், அய்யனாா் கோயில்கள் கும்பாபிஷேகம் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கோயில் நிா்வாக அதிகாரி ஆா். காளிதாஸ், திருப்பணிக் குழுவினா், நடைபெற்றுள்ள பணிகள் மற்றும் எஞ்சிய பணிகள் குறித்து பேரவை உறுப்பினருக்கு விளக்கினா்.
ஈரோட்டிலிருந்து வந்த திருத்தொண்டீஸ்வரா் உழவாரப் பணிக் குழுவினா், கோயில்களில் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். அவா்களை சந்தித்து பேரவை உறுப்பினா் பாராட்டுத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அரசியலில் 36 நாட் அவுட்!

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

ஆற்றங்கரை மேம்பாட்டுப் பணி தொடக்கம்

பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிகள்: எம்.எல்.ஏ. ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


