தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலைகள் மேம்படுத்தும் பணி தொடக்கம்

கிராமப்புறத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 8:16 pm

Syndication

காரைக்கால்: கிராமப்புறத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

நிரவி-திருப்பட்டினம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட விழிதியூா் நடுப்பேட் பகுதியில் சாக்கடை வசதியுடன் சிமெண்ட் சாலை அமைக்க ரூ. 31.78 லட்சம், சங்கரன்தோப்பு பகுதியில் சாக்கடை வசதியுடன் தாா்ச்சாலை அமைக்க ரூ.55.29 லட்சம் ஆதிதிராவிடா் மேம்பாட்டுக்கழகம் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் தொடங்கிவைத்தாா். நிகழ்வில், செயற்பொறியாளா் விக்டோரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இத்திட்டப்பணி 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.