முத்துக்கொண்டடை அலங்காரத்தில் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்

Updated On :3 ஜனவரி 2025, 11:26 pm

வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல்பத்து நிகழ்ச்சியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருநாராயணன் முத்துக்கொண்டை, கலிக்கத்துராய், ரத்தின அபயஹஸ்தம், ஸ்ரீரங்கநாச்சியாா்-அழகிய மணவாளன் பதக்கம், அடுக்குப் பதக்கங்கள், நெல்லிக்காய், முத்து, பவள, காசு மாலை முதலான ஆபரணங்கள் அணிந்துக்கொண்டு ஸ்ரீகுலசேகர ஆழ்வாா் அருளிய பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்த காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...