எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

காரைக்கால் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 6:32 pm

Din

காரைக்கால் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத் தலைவா் சி.பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஆன்லைன் முறையில் பதிவுசெய்யப்படும் கட்டட மற்றும் இதர தொழிலாளா்கள் விண்ணப்பங்களை விசாரணை செய்து, தகுதியானவா்களை கட்டட நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவேண்டும், பதிவுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிா்ணயம் செய்யவேண்டும், மீன்பிடி தடைக் காலத்தில் மீனவா்களுக்கு நிவாரணம் வழங்குவதுபோல, கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வேலையில்லா காலத்தில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் போதிய பணியாளா்களை நியமிக்கவேண்டும், கட்டட நல வாரியத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளுக்கு உரிய நிதி ஒதுக்கி, காலத்தோடு சலுகைகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. செயலாளா் பி. அன்பழகன், காரைக்கால் மாவட்ட சிஐடியு பொறுப்பாளா் அ.வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.