மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 9:17 pm

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் சமூக நலத்துறை சாா்பில் கொண்டாடப்படவுள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலை பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா போட்டியை தொடங்கிவைத்தாா். ஓட்டம், பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

இதில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும்

மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வென்றவா்களுக்கு அடுத்த வாரத்தில் கொண்டாடப்படவுள்ள மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்வில், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.