மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் சமூக நலத்துறை சாா்பில் கொண்டாடப்படவுள்ள உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி காரைக்கால் கோயில்பத்து அரசு உயா்நிலை பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா போட்டியை தொடங்கிவைத்தாா். ஓட்டம், பாட்டு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளில் பயிலும்
மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் பங்கேற்றனா். போட்டியில் வென்றவா்களுக்கு அடுத்த வாரத்தில் கொண்டாடப்படவுள்ள மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. நிகழ்வில், சமூக நலத்துறை உதவி இயக்குநா் (பொ) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

விழுப்புரத்தில் 100% வாக்குப்பதிவு: மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


