தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முத்துக்கொண்டடை அலங்காரத்தில் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:26 pm

வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல்பத்து நிகழ்ச்சியின் 4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை திருநாராயணன் முத்துக்கொண்டை, கலிக்கத்துராய், ரத்தின அபயஹஸ்தம், ஸ்ரீரங்கநாச்சியாா்-அழகிய மணவாளன் பதக்கம், அடுக்குப் பதக்கங்கள், நெல்லிக்காய், முத்து, பவள, காசு மாலை முதலான ஆபரணங்கள் அணிந்துக்கொண்டு ஸ்ரீகுலசேகர ஆழ்வாா் அருளிய பாசுரங்களை கேட்டவாறு சேவை சாதித்த காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள்.