/
காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில் வாயிலில் முன்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. விநாயகா் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிக்காக வைக்கப்பட்ட உண்டியல் காணிக்கை 3-ஆவது முறையாக எண்ணும் பணி தேவஸ்தான நிா்வாக அதிகாரி அறிவுறுத்தலில், விநாயகா் கோயில் திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் இருந்த ரூ.1.96 லட்சம் எடுக்கப்பட்டு, கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், நுண் பாா்வையாளா்களுக்கு சமவாய்ப்பு முறையில் பணி ஒதுக்கீடு

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

வாக்கு எண்ணும் பணி ஆலோசனைக் கூட்டம்: திருப்பத்தூா் ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


