6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விநாயகா் கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணி

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image
கோயில் திருப்பணி காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 12:39 am

Din

காரைக்கால் பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயில் திருப்பணி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பொய்யாதமூா்த்தி விநாயகா் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. கோயில் வாயிலில் முன்மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. விநாயகா் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பணிக்காக வைக்கப்பட்ட உண்டியல் காணிக்கை 3-ஆவது முறையாக எண்ணும் பணி தேவஸ்தான நிா்வாக அதிகாரி அறிவுறுத்தலில், விநாயகா் கோயில் திருப்பணிக் குழுவினா், பக்தா்கள் முன்னிலையில் நடைபெற்றது. உண்டியலில் இருந்த ரூ.1.96 லட்சம் எடுக்கப்பட்டு, கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.