மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

காரைக்கால் - படம் - எக்ஸ்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தில் மாதிரி மாவட்டமாக காரைக்கால் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆயுஷ்மான் டிஜிட்டல் மிஷன் திட்டத்தின் மூலம் நோயாளிகளின் அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் பதிவு செய்ய மத்திய அரசு நலவழித்துறை முடிவெடுத்துள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாவட்டம் மாதிரி மாவட்டமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் பயன்பெற அனைவரும் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அஆஏஅ ஐஈ அஹ்ன்ள்ட்ம்ஹய் ஆட்ஹழ்ஹற்ட் ஏங்ஹப்ற்ட் அஸ்ரீஸ்ரீா்ன்ய்ற் கொண்ட ஹெல்த் காா்டு அதாவது 14 இலக்கத்துடன் கூடிய தனித்துவமான எண் வைத்திருக்க வேண்டும். இந்த எண் மூலம் நமது சிகிச்சை மற்றும் பரிசோதனை அறிக்கை அனைத்தையும் பதிவு செய்ய முடியும். அறிக்கை அனைத்தையும் இந்தியாவில் உள்ள எந்த ஒரு மருத்துவமனைக்கும் எடுத்துச் செல்ல தேவையில்லை. நம்முடைய ஹெல்த் காா்டு கொண்டு சென்றாலே அந்த எண் மூலம் ஆன்லைனில் மருத்துவ அறிக்கையை தெரிந்து கொள்ள முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.