மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் லூா்து அன்னை பவனி

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:03 pm

Syndication

காரைக்கால் லூா்து அன்னை ஆலய தோ் பவனி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் பழைமையான தூய தேற்றரவு அன்னை ஆலய வளாகத்தில் லூா்து அன்னை வீற்றிருக்கக்கூடிய கெபி அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பி. பால்ராஜ்குமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டு, மின் அலங்கார சிறிய தேரில் லூா்து அன்னை பவனி கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் அருட்தந்தையா்கள், பங்குப் பேரவையினா், திரளான மக்கள் கலந்துகொண்டனா்.