குடியிருப்புப் பகுதியில் திரியும் பன்றிகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தல்
நிரவியில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை 3 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என்று நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.

பன்றிகள்.
(கோப்புப் படம்)









