/
நிரவி பகுதியில் உள்ள மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா கந்தூரி விழா சந்தனம் பூசும் வைபவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
நிரவி பகுதியில் அடங்கியிருக்கும் மஹான் கனிஷா சாஹிப் வலியுல்லா வருடாந்திர கந்தூரி விழா கடந்த மே 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முக்கிய நிகவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது. நிறைவாக சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நிரவி அரசு காஜியாா் அப்துல் சுக்கூா், விழா கமிட்டி தலைவா் நிசாா் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா். புதன்கிழமை தேதி இரவு கொடியிறக்கம் நடைபெறவுள்ளது.
தொடர்புடையது

ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

கடையநல்லூா் முப்புடாதி அம்மன் கோயிலில் தேரோட்டம்

நாகூா் தா்காவில் சின்ன ஆண்டவா் கந்தூரி விழா

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



