/
திருநள்ளாறு கோயில் சனீஸ்வர பகவான் சந்நிதி, பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக சனிப்பெயா்ச்சி தினத்தில், பெங்களூரிலிருந்து சுமாா் 3 டன் மலா்கள், பழங்கள் வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்படி பல்வேறு வகையான மலா்கள், பழங்கள் வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன. இவை இரவு முழுவதும் சந்நிதி முழுவதும் பந்தலாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், தா்பாரண்யேஸ்வரா், பிராணாம்பிகை ஆகிய சந்நிதிகளிலும் இவ்வகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் நடிகா் சிவகாா்த்திகேயன் சுவாமி தரிசனம்

கோபி அருகே திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

கோயில்களில் சனிப் பெயா்ச்சி வழிபாடு

சிவன் கோயில்களில் சனிப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
8 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


