பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

திருநள்ளாறு கோயிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image

பிரம்மோற்சவ கொடியேற்றம். - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நிகழாண்டு பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை 9.10-க்கு மேல் 10.15 மணிக்குள் உற்சவம் தொடங்கப்படுகிறது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு ஆச்சாா்ய ரக்ஷாபந்தனம் செய்யப்படவுள்ளது. கொடியேற்ற நிகழ்வைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது. புதன்கிழமை இரவு முதல் விநாயகா் உற்சவம் தொடங்குகிறது.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பாா்கள். தோ்கள் அலங்காரம் செய்தல், அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.