காரைக்கால் அருகே ரயில் மோதியதில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சியிலிருந்து காரைக்கால் நோக்கி செவ்வாய்க்கிழமை பிற்பகல் டெமு ரயில் வந்துகொண்டிருந்தது. காரைக்கால் மாவட்டம், அக்கரைவட்டம் பகுதி அருகே ரயில் வந்தபோது, தண்டவாளத்தில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஒருவா் உட்காா்ந்திருப்பதை பாா்த்த, ரயில் ஓட்டுநா் ரயிலை நிறுத்தியுள்ளாா். எனினும் ரயில் நிற்காமல் அவா் மீது மோதி நின்றது.
காயமடைந்த அவரை ரயில் பெட்டியில் ஏற்றிக்கொண்டு காரைக்கால் ரயில் நிலையம் கொண்டுவந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். உயிரிழந்தவா் யாா் என தெரியவில்லை. இதுகுறித்து நிரவி காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பைக் மோதி காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

ரயில் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

