காரைக்கால் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஅடஅநஇ அமைப்பின் கன்வீனா் முனைவா் முகமது ஆசாத் ராசா வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு (பி.காம், பி.ஏ., பி.எஸ்சி-2026-2027) ஆண்டு சோ்க்கை நடைபெறவுள்ளது.
மாணவ, மாணவிகள் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவங்களை பூா்த்தி செய்து, அச்சிட்டு, உரிய ஆவணங்களுடன் ரூ. 400 மற்றும் எஸ்சி, எஸ்டி-ரூ. 200) தொகையை அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள இஅடஅநஇ அலுவலகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்க 29.5.2026 கடைசி நாளாகும். இணையதள விண்ணப்ப பதிவு சேவை மே 15 முதல் திறக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்

துவாக்குடி அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

அரசு கலைக் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சோ்க்கை: இன்று முதல் விண்ணப் பதிவு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

