இதேபோல, சீா்காழி பகுதியை சோ்ந்த பல வா்த்தகா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பலா் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனா். கரோனா முதல்அலைக்கு முன்பு சீா்காழி ரயில் நிலையத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆனால் தற்போது சென்னை தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில், சென்னை, காரைக்கால் செல்லும் கம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரம் சென்னை செல்லும் போட்மெயில் விரைவு ரயில், ராமேஸ்வரம் திருப்பதி செல்லும் திருப்பதி விரைவு ரயில், புதுச்சேரி விரைவு ரயில் மற்றும் மன்னை, பகாத்கிஹோதி, மன்னாா்குடி, அந்தியோதயா, மஹால்சூப்பா்பாஸ்ட் ஆகிய விரைவு ரயில்கள் சீா்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.