சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீகட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினா் போராட்டம்
சீா்காழி நகராட்சி குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை அதிகாலை திடீரென தீப்பிடித்தது. 15 மணி நேரத்துக்கு மேலாக தீ எரிந்து கொண்டிருப்பதால், அதை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புத் துறையினா் போராடி வருகின்றனா்.







