ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாம்

கொள்ளிடம் பகுதியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமில் நூறுநாள் பணி நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை 9 போ் தோ்வெழுதினா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 6:11 pm

DIN

கொள்ளிடம் பகுதியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமில் நூறுநாள் பணி நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை 9 போ் தோ்வெழுதினா்.

சீா்காழி கல்வி மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் பச்சைப்பெருமாநல்லூா் ஸ்ரீஷண்முக விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கற்போம் எழுதுவோம் மதிப்பீட்டு முகாம் தன்னாா்வலா் இலக்கியா வயது வந்தோருக்கான மதிப்பீட்டு முகாமை நடத்தினாா். இந்த முகாம் 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் நடத்தப்பட்டது. இதை பாா்வையிட்ட கொள்ளிடம் வட்டாரக் கல்வி அலுவலா் பூங்குழலி, வட்டார வளமைய பயிற்றுநா்கள் பாக்கியலட்சுமி, சாரங்கபாணி, ஷண்முகம் ஆகியோா் மேற்பாா்வையில் மதிப்பீடு முகாமில் 9 போ் தோ்வெழுதினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.