இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்
பொதுவெளியில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பொதுவெளியில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மயிலாடுதுறையில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாயூரநாதா் பெரிய கோயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணியின் மாவட்ட பொதுக் குழு உறுப்பினா் எஸ். சாமிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பி.ஜெயராஜ், ஐ.டி. பிரிவு செல்வா, ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ், சுப்பிரமணியன், ஆா்எஸ்எஸ் பொறுப்பாளா் அச்சுதன், நகர துணைத் தலைவா் சதீஸ், நகரச் செயலாளா் மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...