நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசு கான்கிரீட் வீடுகட்டும் பணி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கொள்ளிடம் ஒன்றியத்தில் கான்கிரீட் வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:38 pm

DIN

கொள்ளிடம் ஒன்றியத்தில் கான்கிரீட் வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கொள்ளிடம் அருகேயுள்ள மேலவல்லத்தில் அரசு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ஒரே நேரத்தில் 43 வீடுகளைக் கட்டி முடிக்கும் வகையில் பூமிபூஜை மற்றும் வீடுகள் கட்டும் பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வீடு கட்டும் பணியை தொடங்கிவைத்தாா். கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ், ஒன்றிய ஆணையா் ரெஜினாராணி, ஒன்றிய பொறியாளா் ரகுராமன், ஊராட்சித் தலைவா் வசந்திராஜேந்திரன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் பானுசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.