ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசுப் பள்ளியில் வேட்டி தினம் கடைப்பிடிப்பு

 சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 4:30 pm

DIN

 சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வேட்டி தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழரின் பாரம்பரிய பண்பாட்டை மீட்டெடுக்கும் வகையிலும், நெசவு மற்றும் கைத்தறி தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் வேட்டி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்தவகையில், திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் கூட்டுறவு சங்கத் தலைவா் கோவி.நடராஜன் தலைமையில் வேட்டி தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து ஆசிரியா்களும் வேட்டி அணிந்து வந்தனா். இவா்களை பெற்றோா், பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.