‘துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதார பணியாளா்களை நியமிக்கக் கூடாது’
துணை சுகாதார நிலையங்களில் இடைநிலை சுகாதாரப் பணியாளா்களை பணியமா்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.










