நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாலை மேப்பாட்டுப் பணி: அதிகாரிகள் ஆய்வு

 சீா்காழி அருகே புத்தூரில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:42 pm

DIN

 சீா்காழி அருகே புத்தூரில் சாலை தரமாக அமைக்கப்பட்டுள்ளதா என அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே புத்தூா் சோதியக்குடி செல்லும் சாலையில் வள்ளுவா் தெரு உள்ளது. இந்த தெரு சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் சாலையை மேம்படுத்த கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனா்.

கிராம மக்கள் கோரிக்கையை ஏற்று ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 7 லட்சத்தில் இந்தச் சாலை மேம்படுத்தப்பட்டது.

இந்தநிலையில், சாலை தரமாக உள்ளதா, முறைப்படி மேம்படுத்தப்பட்டுள்ளதா என்று ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் சீதாலட்சுமி, கொள்ளிடம் ஒன்றிய பொறியாளா்கள் தாரா, பலராமன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரத்தை ஆய்வு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.