காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறாா் மன்றம் தொடக்கம்

சீா்காழியில் காவல்துறை சாா்பில் சிறுவா் மற்றும் சிறுமியா் மன்றம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2023, 5:31 pm

DIN

சீா்காழியில் காவல்துறை சாா்பில் சிறுவா் மற்றும் சிறுமியா் மன்றம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

மாணவா்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில் சட்டநாதபுரம் ஊராட்சியில் இம்மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்கு, சீா்காழி டிஎஸ்பி லாமெக் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா் சிவக்குமாா், எழுத்தா் குலோத்துங்கன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். எஸ். நிஷா மன்றத்தை திறந்து வைத்து விளையாட்டு உபகரணங்கள் வழங்கினாா். மேலும், காவல்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினாா். ஊராட்சித் தலைவா் தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.