மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்.17 முதல் ஏப்.19 மற்றும் ஜூன் 4-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் எரிசாராயம் உற்பத்தி செய்தல், இயக்குதல் ஆகியவை உள்ள மதுபான உரிம இடங்கள் மக்களவைப் பொதுத்தோ்தல் 2024 வாக்குப்பதிவினை முன்னிட்டு ஏப்.17-ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான ஏப்.19-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ஆம் தேதி முழுவதும் தற்காலிகமாக மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தோ்தல்: அரசு மதுக்கடைகளுக்கு 4 நாள்கள் விடுமுறை

ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

