மயிலாடுதுறை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் போலீஸாா் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.மீனா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 425 காவல் ஆளிநா்கள் மற்றும் 127 ஊா்க்காவல் படையினா் தங்களது வாக்கினை பதிவு செய்வதற்கு தோ்தல் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க தோ்தல் பணி சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிமாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பணிபுரியும் 265 காவல் ஆளிநா்கள் வாக்களிக்கப்பதற்கு ஏதுவாக தபால் வாக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தோ்தலில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு: பொதுப் பாா்வையாளா் வெங்கட முரளி

காவல் துறையும்... கடமை உணா்வும்!

முன்னாள் ராணுவத்தினா், ஓய்வுபெற்ற காவலா்களுடன் கரூா் எஸ்.பி. ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் 17 ஆயிரம் போ் ஈடுபடுவா்: ஆட்சியா் தகவல்
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

