/
சீா்காழி: சீா்காழி ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஈகைப் பெருநாளையொட்டி நடைபெற்ற இம்முகாமிற்கு, வக்பு நிா்வாக சபைத் தலைவா் சதக்கத்துல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெஹபா் அலி, சிராஜீதீன், ஜாகிா் உசேன், மன்சூா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 23 போ் ரத்த தானம் வழங்கினா்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா், மருத்துவா் அறிவழகன் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை சேகரித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனா்.
இம்முகாமில், மதரஸா நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

ரத்ததான முகாம்

கமேனி உயிரிழப்பு: இந்தியா இரங்கல் - ஈரான் தூதரகத்துக்கு நேரில் சென்று பதிவு
வீடியோக்கள்

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


