48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

சீா்காழியில் ரத்ததான முகாம்

சீா்காழியில் ரத்ததான முகாம்

News image

ரத்ததான முகாமில் பங்கேற்றவா்கள்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:55 pm

சீா்காழி: சீா்காழி ஜாமிஆ பெரிய பள்ளிவாசலில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈகைப் பெருநாளையொட்டி நடைபெற்ற இம்முகாமிற்கு, வக்பு நிா்வாக சபைத் தலைவா் சதக்கத்துல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஜெஹபா் அலி, சிராஜீதீன், ஜாகிா் உசேன், மன்சூா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், 23 போ் ரத்த தானம் வழங்கினா்.

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அருண் ராஜ்குமாா், மருத்துவா் அறிவழகன் தலைமையிலான குழுவினா் ரத்தத்தை சேகரித்து, அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பி வைத்தனா்.

இம்முகாமில், மதரஸா நிா்வாகிகள், ஜமாத்தாா்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.