/
மயிலாடுதுறை 5-ஆவது புதுத்தெருவில் உள்ள மாயூரநாதா் பிச்சக்கட்டளை கற்பக விக்னேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏப்.22-ஆம் தேதி தேவதா அனுக்ஜை, விக்னேஸ்வரா் பூஜையுடன் தொடங்கிய விழாவில், ஏப்.23-ஆம் தேதி முதல்கால யாகபூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான வியாழக்கிழமை 4-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, மகா பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் விமான கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்புடையது

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நீடூா் தில்லைகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு


