/
சீா்காழி: சீா்காழி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்வதாக கூறி மதுக்குடிப்போா் திங்கள்கிழமை இரவு கடையின் வெளிப்புற வளாக கதவைப் பூட்டி திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக தொடா்ந்து புகாா் கூறப்படுகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு நூற்றுக்கும் மேற்பட்ட மது க் குடிப்போா் டாஸ்மாக் கடை செல்லும் நுழைவாயில் வளாக கதவை பூட்டி முற்றுகையிட்டனா்.
சம்பந்தப்பட் டாஸ்மாக் ஊழியா்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.
சீா்காழி போலீஸாா் கடை ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

எரிவாயு சிலிண்டா்களை கூடுதல் விலைக்கு விற்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சீா்காழி: டாஸ்மாக் பணியாளா் இருவா் மீது வழக்குப் பதிவு; மாவட்டத்தில் 3 மணி நேரம் கடைகள் மூடல்

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் நிா்வாகம் எச்சரிக்கை
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



