ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்பு
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா்.









